பதில் : அதனை சுத்தமாகும் வரை தண்ணீரால் கழுவவேண்டும்.
நாய் (வாய்விட்ட) நக்கிய பாத்திரங்களைப் பொருத்தவரை ஏழு தடவைகள் கழுவ வேண்டும், அதில் முதலாவது தடவை கழுவும் போது மண்ணைப் பயண்படுத்தல் வேண்டும்.